ராசிபுரம் அருகே மெட்டாலாவில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி!!

நாமக்கல்: ராசிபுரம் அருகே மெட்டாலாவில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி ஈடுபட்டுள்ளனர். மெட்டாலா பகுதியில் உள்ள நள்ளிரவு இண்டியா 1 ஏ.டி.எம். இயந்திரத்தை மர்மநபர்கள் உடைத்துள்ளனர். ஏ.டி.எம். இயந்திரத்தின் மின் இணைப்பை துண்டித்து சிசிடிவி கேமராக்களுக்கு பெயிண்ட் அடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

The post ராசிபுரம் அருகே மெட்டாலாவில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி!! appeared first on Dinakaran.

Related Stories: