ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் புகை

புவனேஷ்வர்: செகந்திராபாத் அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசியில் இருந்து புகை வந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். பி-5 பயணிகள் பெட்டியின் ஏசி பகுதியில் இருந்து புகை வௌியானதால், ஒடிசாவின் பிரம்மபூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. உடனடியாக கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது. இதனால் அந்த ரயில் காலதாமதமாக சென்றது.: மேற்கு வங்க மாநிலம் சியால்டாவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் உ.பி மாநிலம் கவுசாம்பி பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, ரயிலின் பொதுப்பெட்டியில் திடீரென தீப்பற்றியது.

The post ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் புகை appeared first on Dinakaran.

Related Stories: