அவிநாசியில் 2021-ல் வெளியான செய்தியை தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பரப்பிய ஆர்எஸ்எஸ் நிர்வாகி கைது

கோவை : அவிநாசியில் 2021-ல் வெளியான செய்தியை தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பரப்பிய கோவையைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி சரவணா பிரசாத் என்பவரை கைது செய்துள்ளனர்.
சாராயம் காய்ச்சியதாக 5 பேர் கைது செய்யப்பட்ட செய்தியை தவறாக சித்தரித்து பரப்பியதாக புகார் தெரிவித்துள்ளனர்.

The post அவிநாசியில் 2021-ல் வெளியான செய்தியை தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பரப்பிய ஆர்எஸ்எஸ் நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: