புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசையுடன் முதல்வர் ரங்கசாமி சந்திப்பு

புதுச்சேரி: சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக துணை நிலை ஆளுநர் தமிழிசையுடன் முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து பேசி வருகிறார். தலைமைச் செயலாளர் தனிச்சையாக வழக்கு போட முடிவு செய்தார் என முறையீடு; அவரை மாற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவினர் கலந்து கொள்ளவில்லை.

The post புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசையுடன் முதல்வர் ரங்கசாமி சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: