திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்திவரப்பட்டது. ரூ.20 லட்சம் மதிப்புள்ள 338 கிராம் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

The post திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: