ஒடிசா ரயில்கள் விபத்து தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 7 பிரிவுகளில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு

ஒடிசா: ஒடிசா ரயில்கள் விபத்து தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 7 பிரிவுகளில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில் ரயில்வே போலீசார் 4 பிரிவுகளிலும் ரயில்வே சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

The post ஒடிசா ரயில்கள் விபத்து தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 7 பிரிவுகளில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: