தஞ்சை மாவட்டம் வல்லம்புதூர் மேலக்குளத்தில் நீரில் மூழ்கி சகோதரிகள் இரண்டு பேர் உயிரிழப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் வல்லம்புதூர் மேலக்குளத்தில் நீரில் மூழ்கி சகோதரிகள் இரண்டு பேர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். தந்தையுடன் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி பெரியநாயகி(8), பிரித்திஷா(7) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்

The post தஞ்சை மாவட்டம் வல்லம்புதூர் மேலக்குளத்தில் நீரில் மூழ்கி சகோதரிகள் இரண்டு பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: