இன்று சென்னை திரும்புகிறது ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் குழு!!

ஒடிசா: ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் குழு இன்று இரவு சென்னை திரும்புகின்றனர். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகள் குழு முதலமைச்சரிடம் நாளை அறிக்கை தாக்கல் செய்கிறது.

 

The post இன்று சென்னை திரும்புகிறது ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் குழு!! appeared first on Dinakaran.

Related Stories: