இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரஜ் பூஷண் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு..!!

டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரஜ் பூஷண் சரண்சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீராங்கனைகளின் பெற்றோர் அளித்த புகாரில் பிரஜ் பூஷண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஏற்கனவே வீராங்கனைகள் அளித்த புகாரின் பேரில் பிரஜ் பூஷண் மீது வழக்கு பதிவு செய்துள்ளது டெல்லி போலீஸ்.

The post இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரஜ் பூஷண் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: