ஆற்றில் மூழ்கி முதியவர் பலி

 

ஈரோடு,ஜூன்2: கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் எதிரே ஓடும் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் இறந்த நிலையில் முதியவர் உடல் மிதந்து கொண்டிருப்பதை பார்த்த கொடுமுடி விஏஓ விஜயராஜ், போலீசாருக்கு தகவல் அளித்தார். இதன்பேரில், கொடுமுடி போலீசார் இறந்து கிடந்த முதியவரின் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

The post ஆற்றில் மூழ்கி முதியவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: