கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட தங்கத்தை மீட்ட இந்திய கடலோர காவல்படை

ராமநாதபுரம்: கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட தங்கத்தை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர். நீச்சல் வீரர்கள் உதவியுடன் தங்க கட்டிகள் இருந்த பார்சலை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர். மீட்கப்பட்ட பார்சல் மண்டபம் கடலோர முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

The post கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட தங்கத்தை மீட்ட இந்திய கடலோர காவல்படை appeared first on Dinakaran.

Related Stories: