மரக்காணம் அருகே பழிக்குப்பழி கொலை வழக்கில் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

விழுப்புரம்: மரக்காணம் அருகே அணிச்சக்குப்பதில் பழிக்குப்பழி கொலை வழக்கில் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முன் கூட்டியே தகவல் சேகரிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடந்த 30ம் தேதி ஆரோவில் விமலராஜ் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

The post மரக்காணம் அருகே பழிக்குப்பழி கொலை வழக்கில் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: