போரூரில் அனுமதியின்றி கட்டிய கட்டடத்தின் 2வது தளத்தை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: போரூரில் அனுமதியின்றி கட்டிய கட்டடத்தின் 2வது தளத்தை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. அனுமதியின்றி கட்டிய 2வது தளத்தை 8 வாரத்தில் இடித்து அகற்ற சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். செங்கன் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் அனுமதியின்றி 2-வது தளம் கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. வரைபட அனுமதிப்படி கட்டடம் கட்டப்படாததால் விதி மீறல்கள் இருப்பதாக வழக்கறிஞர் ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

The post போரூரில் அனுமதியின்றி கட்டிய கட்டடத்தின் 2வது தளத்தை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: