ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை..!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருமங்கலத்தைச் சேர்ந்த பால்பாண்டி என்பவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

The post ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை..!! appeared first on Dinakaran.

Related Stories: