நீலகிரி மாவட்டம் கூடலூரில் மண் திருட்டு, பாறைகள் உடைப்பதை கண்காணிக்க குழு அமைக்க நடவடிக்கை..!!

 

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் மண் திருட்டு மற்றும் பாறைகள் உடைப்பதை கண்காணிக்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்பு குழுவில் வருவாய்த்துறை, வனத்துறை, ஊராட்சி செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

The post நீலகிரி மாவட்டம் கூடலூரில் மண் திருட்டு, பாறைகள் உடைப்பதை கண்காணிக்க குழு அமைக்க நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Related Stories: