திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ரயில் எஞ்சினை திருடிய 2 பேரை கைது செய்தது போலீஸ்..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் பொன்மலை ரயில்வே பணிமனையில் ரயில் எஞ்சினை திருடிய 2 பேரை போலீஸ் கைது செய்தது. ரயில் எஞ்சினை திருடிய கோபால், மணிகண்டன் ஆகியோரை பொன்மலை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். பணியின்போது கவனக்குறைவாக இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் கிரண் உட்பட மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

The post திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ரயில் எஞ்சினை திருடிய 2 பேரை கைது செய்தது போலீஸ்..!! appeared first on Dinakaran.

Related Stories: