மீஞ்சூர் அருகே ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது..!!

சென்னை: மீஞ்சூர் அருகே வல்லூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த பஞ்சநாதன் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ராமு, சுரேஷ், மகாராஜன் ஆகிய மூவரை கைது செய்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனையில் கொலை நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post மீஞ்சூர் அருகே ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: