திருச்சி விமான நிலையத்தில் ரூ.37.98 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..!!

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.37.98 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சார்ஜாவில் இருந்து வந்த 3 பயணிகளை சோதனை செய்தபோது சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

The post திருச்சி விமான நிலையத்தில் ரூ.37.98 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: