சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பல் கைது..!!

சென்னை: சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பலை கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் பாஸ்போர்ட் கும்பல் சிக்கியது.

The post சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பல் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: