ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் விமான பயணிகளிடம் அத்துமீறல் பயணி கைது!!

டெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் விமான பயணிகளிடம் அத்துமீறல் பயணி கைது செய்யப்பட்டார். விமானம் டெல்லியில் தரையிறங்கிய பிறகும் பயணி மோசமாக நடந்து கொண்டதாக ஏர் இந்தியா தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

The post ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் விமான பயணிகளிடம் அத்துமீறல் பயணி கைது!! appeared first on Dinakaran.

Related Stories: