விருதுநகர் ஊத்துப்பட்டியில் முத்துப்பாண்டி என்பவரின் மனைவி ராஜேஸ்வரி கழுத்தறுத்து படுகொலை!

விருதுநகர்: விருதுநகர் ஊத்துப்பட்டியில் முத்துப்பாண்டி என்பவரின் மனைவி ராஜேஸ்வரி கழுத்தறுத்து படுகொலை செய்துள்ளார். ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விருதுநகர் ஊத்துப்பட்டியில் முத்துப்பாண்டி என்பவரின் மனைவி ராஜேஸ்வரி கழுத்தறுத்து படுகொலை! appeared first on Dinakaran.

Related Stories: