சென்னை விமான நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ.3.37 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்..!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ.3.37 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் சென்ற பயணியிடம் இருந்து வெளிநாட்டு பணம் கைப்பற்றப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post சென்னை விமான நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ.3.37 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: