திருச்சியில் சித்த மருத்துவத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒன்றிய அரசிடம் கோரியுள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: திருச்சியில் சித்த மருத்துவத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒன்றிய அரசிடம் கோரியுள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சித்த மருத்துவத்தில் காலிப் பணியிடங்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளோம் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

The post திருச்சியில் சித்த மருத்துவத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒன்றிய அரசிடம் கோரியுள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Related Stories: