மணப்பாறை அருகே எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 70சவரன் கொள்ளை

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் கொள்ளை அடித்துள்ளனர். 70 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் கொள்ளை அடித்துள்ளனர். கைவரிசை காட்டியவர்களுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.

The post மணப்பாறை அருகே எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 70சவரன் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: