அந்தியூர் அருகே அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்துவருகிறது. பூதப்பாடி, சிங்கம்பேட்டை, நெருஞ்சிப்பேட்டை, குருவரெட்டியூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்கிறது.

The post அந்தியூர் அருகே அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை appeared first on Dinakaran.

Related Stories: