ஜம்மு காஷ்மீரில் கிஷ்த்துவார் மாவட்டம் கேஷ்வான் பகுதியில் கூடாரம் மீது மரம் விழுந்ததில் 4 பேர் பலி!!

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் கிஷ்த்துவார் மாவட்டம் கேஷ்வான் பகுதியில் கூடாரம் மீது மரம் விழுந்ததில் 4 பேர் பலியாகினார். நாடோடிகள் தங்கியிருந்த கூடாரம் மீது மரம் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

The post ஜம்மு காஷ்மீரில் கிஷ்த்துவார் மாவட்டம் கேஷ்வான் பகுதியில் கூடாரம் மீது மரம் விழுந்ததில் 4 பேர் பலி!! appeared first on Dinakaran.

Related Stories: