ஆனால் நிறுவனங்களின் வங்கி கணக்குகள் போலி பெயரில் இந்தியாவில் திறக்கப்பட்டு இருந்தன. இதன்மூலம் இறக்குமதி செய்வதற்கான கட்டணங்கள் என்ற போர்வையில், நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பெயரில் சுமார் ரூ. 4,000 கோடி வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சட்டவிரோத பணப்பறிமாற்றம், பெமா விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 55 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
The post வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட ஆன்லைன் ஆப் மூலம் ரூ.4,000 கோடி முறைகேடு: அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு appeared first on Dinakaran.