வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கியது

திருவள்ளூர்: வடசென்னை அனல்மின்நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு 810 மெ.வா மின் உற்பத்தி தொடங்கியது. 1வது நிலையின் 2வது அலகில் 210, 2வது நிலையில் 1வது அலகில் 600 என 810 மெ.வாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

The post வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: