இந்நிலையில் மதுமிதாவுக்கு இறுதி செமஸ்டருக்கான தேர்வு நேற்று நடந்தது. இதனால் நேற்று காலை தனக்கு திருமணம் முடிந்தவுடன் மணக்கோலத்தில் அவசர அவசரமாக காரில் கணவருடன் கல்லூரிக்கு சென்றார். பின்னர் சக மாணவர்களுடன் சேர்ந்து கல்லூரியில் தேர்வை எழுதினார். தேர்வு முடிந்தவுடன் மதுமிதா, அவரது கணவர் பத்மநாபனை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
The post திருமண கோலத்தில் தேர்வெழுதிய மாணவி appeared first on Dinakaran.