டெல்லி: இந்தியாவில் இருந்து இருமல் மருந்தை ஏற்றுமதி செய்ய இனி தரச்சான்று அவசியம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்தின் மாதிரியை குறிப்பிட்ட ஆய்வகங்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
The post இந்தியாவில் இருந்து இருமல் மருந்தை ஏற்றுமதி செய்ய இனி தரச்சான்று அவசியம்: ஒன்றிய அரசு தகவல்..!! appeared first on Dinakaran.