இங்கிலாந்தில் மாநகராட்சி மேயராக இந்தியர்

லண்டன்: பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் ஜஸ்வந்த் சிங் பிர்டி. இவரது பெற்றோர் 60 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர். அங்கு உள்ள கோவென்ட்ரியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் ஜஸ்வந்த் சிங் சமூக சேவையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கடந்த 16 ஆண்டுகளாக மாநகராட்சி கவுன்சிலராக பணியாற்றி வரும் ஜஸ்வந்த் சிங் மாநகர மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து அவர் மேயராக பதவியேற்றார்.

The post இங்கிலாந்தில் மாநகராட்சி மேயராக இந்தியர் appeared first on Dinakaran.

Related Stories: