ரூ.36.39 கோடியில் 3 மாவட்டங்களில் காவல் அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ரூ.36.39 கோடியில் ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் காவல் அலுவலக கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் காவல் அலுவலக கட்டடங்களை காணொலி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

The post ரூ.36.39 கோடியில் 3 மாவட்டங்களில் காவல் அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: