இளம்பெண்ணை ஏமாற்றி மிரட்டல் விடுத்த அண்ணா பல்கலை. பேராசிரியர் கைது..!!

திருச்சி: இளம்பெண்ணை ஏமாற்றி, மிரட்டல் விடுத்த அண்ணா பல்கலை. பேராசிரியர் திருவெறும்பூரில் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திகாயினி என்பவரை ஏமாற்றிய பேராசிரியர் ரமேஷை போலீசார் கைது செய்தனர். அண்ணா பல்கலை. இராமநாதபுரம் கிளையில் பேராசிரியராக பணிபுரியும் ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post இளம்பெண்ணை ஏமாற்றி மிரட்டல் விடுத்த அண்ணா பல்கலை. பேராசிரியர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: