திருத்தணி முருகன் கோயில் மலைக்கு செல்லும் நுழைவாயிலில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மலைக்கு செல்லும் நுழைவாயிலில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆட்டோவுக்கு கோயில் நிர்வாகம் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர்.

 

The post திருத்தணி முருகன் கோயில் மலைக்கு செல்லும் நுழைவாயிலில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்!! appeared first on Dinakaran.

Related Stories: