சென்னை அடுத்த மறைமலை நகர் அருகே கார் விபத்தில் பெண் மென் பொறியாளர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை அடுத்த மறைமலை நகர் அருகே மென்பொருள் நிறுவன ஊழியர்கள் சென்ற கார், சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பெண் மென் பொறியாளர் நிவேதா (21) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த அனுஷ் கண்ணன், சொர்ணா, மனோஜ் ஆகியோர் காயமடைந்தனர். பொத்தேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சென்னை அடுத்த மறைமலை நகர் அருகே கார் விபத்தில் பெண் மென் பொறியாளர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: