ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெல்வதின் மூலம், அடுத்த ஆண்டு பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதிப் பெற முடியும். இப்போது உலக அளவில் 4, 5வது ரேங்கில் இந்திய ஆடவர் அணி உள்ளது. அதனால் ஆசிய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் இந்திய அணி முன்னிலை பெறுவது சாத்தியம். போதுமான அனுபவமும், வலுவான திட்டங்கள் இருந்தால் எந்த அணியையும் வீழ்த்த முடியும். கூடவே ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக எப்ஐஎச் புரோ லீக் , ஸ்பெயினில் நடைபெற உள்ள 4 நாடுகளுக்கு இடையிலான ஹாக்கித் தொடர் என அடுத்ததடுத்த சர்வதேச போட்டிகளில் இந்தியா களம் காண உள்ளது’ என்று கூறினார்.
The post நெம்பர் ஒன்தான் இலக்கு: ஹாக்கி பயிற்சியாளர் கிரெய்க் appeared first on Dinakaran.