டெல்லி மெட்ரோ ரயில்களில் சுமார் 100 போலீஸ் அதிகாரிகளை மஃப்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் டெல்லி போலீஸ்!

டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ரீல்ஸ் செய்வது, ஆபாசமாக நடப்பது உள்ளிட்டவற்றை தடுக்கும் நோக்கில், சாதாரண உடையில் சுமார் 100 போலீஸ் அதிகாரிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளார். டெல்லி மெட்ரோவில் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் கோரிக்கை வைத்த நிலையில், போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post டெல்லி மெட்ரோ ரயில்களில் சுமார் 100 போலீஸ் அதிகாரிகளை மஃப்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் டெல்லி போலீஸ்! appeared first on Dinakaran.

Related Stories: