இந்நிலையில் விமான கட்டுப்பாட்டு அறைக்குள் பெண் பயணியை அனுமதித்ததற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விமானத்தை இயக்கிய விமானியின் உரிமத்தை 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
The post ஏர் இந்தியா விமானிக்கு 3 மாதம் தடை appeared first on Dinakaran.