தி.மலை மாவட்டம் செய்யாறு பகுதியில் ரூ.1,000 கோடி முதலீட்டில் ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் ஆலை: தமிழக அரசு தகவல்

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் ரூ.1,000 கோடி முதலீட்டில் ராயல் என்ஃபீல்டு எல்கட்ரிக் ஆலை அமையவுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மின்சார இருசக்கர வாகன உற்பத்தியை தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளது. செய்யாறு பகுதியில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தொழிற்சாலை அமைகிறது.

The post தி.மலை மாவட்டம் செய்யாறு பகுதியில் ரூ.1,000 கோடி முதலீட்டில் ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் ஆலை: தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: