பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜர்படுத்தப்பட்டார். கல்வி நிறுவன அறக்கட்டளை மோசடி தொடர்பான வழக்கில் கடந்த செவ்வாய்கிழமை இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.

The post பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: