காங்கோ நாட்டில் இரு கிராமங்களை மூழ்கடித்த வெள்ளம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், அந்நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளது. மேலும், படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது.

The post காங்கோ நாட்டில் இரு கிராமங்களை மூழ்கடித்த வெள்ளம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு. appeared first on Dinakaran.

Related Stories: