தமிழகம் திருத்தணி அருகே உள்ள கல் குட்டையில் தவறி விழுந்த 3 பெண்கள் உயிரிழப்பு! May 09, 2023 திருத்தணி திருவள்ளூர் மல்லிகா ஹேமலதா கோமதி திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் திருத்தம் திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள கல் குட்டையில் தவறி விழுந்த மல்லிகா(65), ஹேமலதா(16), கோமதி(13) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். The post திருத்தணி அருகே உள்ள கல் குட்டையில் தவறி விழுந்த 3 பெண்கள் உயிரிழப்பு! appeared first on Dinakaran.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடியில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பான பதிவுகளை நீக்குவதாக ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடியில் 8 முடிவுற்ற திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஒன்றிய பாஜ அரசின் தொடர் வஞ்சகத்தையும் கடந்து இந்தியாவின் முன்னணி மாநிலமாக நடைபோடும் தமிழ்நாடு: நிரந்தர தடைகளை தாண்டி நிரந்தர மகிழ்ச்சியை மக்களுக்கு கொடுப்பதே நோக்கம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுங்கள்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்