முத்துக்குமார் இந்திய ஜனநாயக கட்சியின் (ஐஜேகே) மாநகர தலைவர். போயம்பாளையம் பகுதியில் கட்சி நிர்வாகிகள் சிலரிடையே முன் விரோதம் இருந்து வந்ததாகவும், கட்சி நோட்டீசில் சிலரின் பெயரை தவிர்த்துவிட்டு அச்சடித்ததால் எதிர்ப்பு கிளம்பியதாகவும், இருப்பினும் முத்துக்குமார் அந்த நோட்டீசை திருப்பூர் மாநகரில் ஒட்டியதாகவும் தெரிகிறது. எதிர்ப்பு தெரிவிப்பவர்களை தாக்குவதற்கு ஆயுதங்களுடன் சுற்றி வந்ததும் தெரியவந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
The post காரில் ஆயுதங்களுடன் சுற்றிய ஐஜேகே நிர்வாகி உள்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.