தமிழ்நாடு பா.ஜ.க.வினர் அண்ணாமலை கட்டுப்பாட்டில் இல்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை: தமிழ்நாடு பா.ஜ.க.வினர் அண்ணாமலை கட்டுப்பாட்டில் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். பாஜகவினரின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க அதிமுகவினருக்கு தெரியும் எனவும் வேண்டாம் என அடக்கி வைத்துள்ளோம் எனவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு பா.ஜ.க.வினர் அண்ணாமலை கட்டுப்பாட்டில் இல்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: