முறப்பாடு வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் இன்று விசாரணையை தொடங்குகிறார் அதிகாரி சுரேஷ்!

தூக்கக்குடி: முறப்பாடு வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் இன்று விசாரணையை அதிகாரி சுரேஷ் தொடங்குகிறார். லார்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட அவரது அலுவலகத்தை இன்று காலை 10 மணி அளவில் பார்வையிடுகிறார்.

The post முறப்பாடு வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் இன்று விசாரணையை தொடங்குகிறார் அதிகாரி சுரேஷ்! appeared first on Dinakaran.

Related Stories: