நெல்லை அருகே வனப்பகுதியில் மானை வேட்டையாடிய 7 பேர் கொண்ட கும்பல் கைது..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி கடையம் அருகே வனப்பகுதியில் மானை வேட்டையாடிய 7 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது. வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கி, தோட்டாக்கள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post நெல்லை அருகே வனப்பகுதியில் மானை வேட்டையாடிய 7 பேர் கொண்ட கும்பல் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: