கம்பம் அருகே சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதிப்பு..!!

தேனி: கம்பம் அருகே சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. சுருளி அருவிக்கு செல்லும் சாலையில் யானைக்கூட்டம் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

The post கம்பம் அருகே சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: