நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி மீது கோவை உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு

கோவை: நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி மீது கோவை உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

The post நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி மீது கோவை உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: