நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில செயலாளர் மீது வழக்குப்பதிவு

சென்னை : நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது கோவை உக்கடம் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்தும் விதமாக பேசியதாக புகார் கூறப்படுகிறது,

The post நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில செயலாளர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: