செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரேகிங் செய்த 8 மாணவர்கள் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை: செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரேகிங் செய்த 8 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆதிதிராவிடர் விடுதியில் முதலாமாண்டு மாணவர்களை கொடுமைப்படுத்திய 3ம் ஆண்டு மாணவர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

The post செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரேகிங் செய்த 8 மாணவர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: